சந்திரபாபு நாயுடு

அமராவதி: தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் என்.சந்திரபாபு நாயுடு 1994ல் வாங்கியிருந்த அம்பாசிடர் காருக்குச் சொந்தக்காரர்.
அமராவதி: ஆந்திரப் பிரதேசத்தில் தெலுங்கு தேசம் ஆட்சிக்கு வந்தால் குறைந்த விலையில் தரமான மதுபானத்தை வழங்குவோம் என்று தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், ஆந்திர முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு வாக்குறுதி அளித்துள்ளார்.
அமராவதி: ஆந்திராவில் பாஜக - தெலுங்கு தேசம் கூட்டணி மீண்டும் அமையலாம் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, பிப்ரவரி 7ஆம் தேதியன்று டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா ஆகியோரை சந்தித்து பேசியுள்ளார்.
புதுடெல்லி: மக்களவைத் தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படவிருக்கிறது. தேர்தலையொட்டி கூட்டணியை இறுதி செய்வதற்கு கட்சிகள் மும்முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன.
விஜயவாடா: தெலுங்கு தேசக் கட்சித் தலைவரும் முன்னாள் ஆந்திர பிரதேச முதல்வருமான சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்த காலத்தில் திறன் மேம்பாட்டு நிதியில் ரூ.371 கோடி மோசடி ஏற்பட்டதாக புகார் கூறப்பட்டது.